Sarvap Praharanayuthan

One who uses everything as his weapon!

Vaishnavism

சக்ரத்தாழ்வார் வைபவம்

திருமாலுக்குப் பிரதானமாக ஐந்து ஆயுதங்கள் உண்டு. ஆகையால் அவருக்குப் பஞ்சாயுதன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. திருமால் தன் சங்கல்ப்ப சக்தியை ஒரு ஆயுதமாக உருவாக்கி, அதை ஆயுதங்களின் அரசனாக ஆக்கினார். அதுவே ஸ்ரீசுதர்சனச் சக்கரம் ஆகும். ஆயுதங்களின் அரசன் என்பதால் இவருக்கு “ஹேதி ராஜன்” எனும் திருநாமம் கிட்டியது.

Scroll to top