Sarvap Praharanayuthan

One who uses everything as his weapon!

ramayana

இராமபிரான் வாலி சம்வாதம்

தண்டனை கொடுப்பதற்கு என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டாயே வாலி, ஆம் நீ தவறுகள் செய்துள்ளாய். சரணம் என்று உன்னிடம் பணிந்து நாட்டை ஒப்படைத்த சுக்ரீவனை ஓட ஓட அடித்தாய், இது மாபெறும் குற்றம். சரணமென்று பணிந்தார்க்கு அபயம் அளிக்க வேண்டியது அரசனின் கடமை, நீ அதிலிருந்து தவறி பெரும் தவறிழைத்தாய். அதற்காகவே தண்டனை.

Scroll to top