Madhuraashtakam
இறைவன் குழந்தைக் கிருஷ்ணரின் திருமேனி மற்றும் லீலைகள் யாவும் தேன் போல இனிமையானவை என விவரிப்பதே மதுராஷ்டகம் ஆகும். மதுரம் என்ற சொல்லுக்கு தேன் அல்லது தேன் போன்ற இனிமையான என்ற பொருள் ஆகும்.
One who uses everything as his weapon!
இறைவன் குழந்தைக் கிருஷ்ணரின் திருமேனி மற்றும் லீலைகள் யாவும் தேன் போல இனிமையானவை என விவரிப்பதே மதுராஷ்டகம் ஆகும். மதுரம் என்ற சொல்லுக்கு தேன் அல்லது தேன் போன்ற இனிமையான என்ற பொருள் ஆகும்.
தர்மம் குறித்து தான் கற்றறிந்த முறைகள், பாவத்தைப் போக்கும் வழிகள் எவற்றிலும் திருப்தி அடையாத யுதிஷ்டிரன் மீண்டும் ஞானம் பெற வருகை தந்துள்ளான், பீஷ்மர் எனும் நித்யமாய் அன்பு இருக்கும் இடத்தில்.